Posted in இலங்கை செய்திகள்

குவைத்திலிருந்து இலங்கை தந்த 90 பேருக்கு கொரோனா.

குவைத்திலிருந்து இலங்கை தந்த 90 பேருக்கு கொரோனா.

குவைத் நாட்டிலிருந்து வருகை தந்த 90 பேர் இதுவரையில் கொரோனா

வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை இனம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.