Tag: கிளர்ச்சி படைகள் திடீர் தாக்குதலில்
Posted in உலக செய்திகள்
கிளர்ச்சி படைகள் திடீர் தாக்குதல் 80 பேர் பலி
Author: நலன் விரும்பி Published Date: 26/12/2019 Leave a Comment on கிளர்ச்சி படைகள் திடீர் தாக்குதல் 80 பேர் பலி
கிளர்ச்சி படைகள் திடீர் தாக்குதல் 80 பேர் பலி- கிரிஷ்மஷ் தினமான நேற்று Arbinda town in Soum province பகுதியில் .
கிளர்ச்சி படைகள் மேற்கொண்ட திடீர் தாக்குதலில் 35 அப்பாவி மக்கள் பலியாகி யுள்ளனர்.
மேலும் எட்டு இராணுவத்தினர் உள்ளிட்ட 80 ஆயுத தரிகள் கிளர்ச்சி படைகள் திடீர் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன .
தொடர்ந்து இங்கே இடம்பெற்று வரும் தொடர் கிளர்ச்சி படைகள் திடீர் தாக்குதல்களில் சிக்கி பல உயிர்கள் நாள்தோறும் பலியாகி வருகின்றன






