Posted in இலங்கை செய்திகள்

முல்லையில் வெடித்த காஸ் சிலிண்டர்

முல்லையில் வெடித்த காஸ் சிலிண்டர்

இலங்கை வடக்கு முல்லைதீவு செல்வபுரம் பகுதியில் வீடொன்றில் பயனப்டுத்த பட்ட

சமையல் எரிவாயு சிலிண்ட வெடித்து சிதறியது
எனினும் இதில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை

இலங்கையில் தொடராக எரிவாயு சிலிண்டர்கள் வெடித்த வண்ணம் உள்ளது


இது ஆளும் ஆட்சியாளர்களினால் திட்டமிட்டு நடத்த பட்டும் படுகொலை அரங்கேற்ற நிகழ்வின் ஆரம்ப பகுதி என நம்ப தோன்றுகிறது

மக்களை அச்சுறுத்தும் முதல் கட்ட நகர்வாக பார்க்க படுகிறது

    Posted in இலங்கை செய்திகள்

    பதட்டத்தில் நாடு- வெடிக்கும் காஸ் சிலிண்டர்கள்

    பதட்டத்தில் நாடு வெடிக்கும் காஸ் சிலிண்டர்கள்

    திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் சமையல் எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவங்கள் இரண்டு பதிவாகியுள்ளன.

    கொட்டகலை, பத்தனை கிறேக்கிலி தோட்டத்தில் வீடு ஒன்றில் இந்த வெடிப்பு சம்பவம் இரவு 07.00 மணியளவில் இடம்பெற்றதாக பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

    சமைத்துக் கொண்டிருந்த போது அடுப்பு திடீரென வெடித்து சிதறியுள்ளது. அடுப்புக்கு பாவிக்கப்பட்டுள்ள லிட்ரோ எரிவாயு சிலிண்டர் பொங்கியிருந்தமையும் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

    சம்பவத்தில் எவருக்கும் பாதிப்புக்கள் ஏற்படவில்லை.

    இதேவேளை, கொட்டகலை சிமோல் டிரேட்டன் தோட்டத்தில் குடியிருப்பாளர்கள் சமையல் செய்து கொண்டிருந்த போது, திடீரென அடுப்பு வெடித்தது.

    இந்த வெடிப்பு சம்பவத்தினால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதுடன் திம்புள்ள பத்தனை பொலிஸார் இவ்விரு சம்பவ இடங்களுக்கும் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்..

      Posted in இலங்கை செய்திகள்

      யாழில் வெடித்து சிதறிய காஸ் சிலிண்டர் – பெண் காயம்

      யாழில் வெடித்து சிதறிய காஸ் சிலிண்டர் – பெண் காயம்

      யாழ்ப்பாணம் துன்னாலை பகுதியில் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதால் பெண் ஒருவர்

      காயங்களுக்கு உள்ளாகியுள்ளார் ,மேலும் வீட்டின் கூரைகள் என்பனவும் பாதிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

      நாடெங்கும் காஸ் சிலிண்டர் தொடராக வெடித்து வருகின்றமை குறிப்பிட தக்கது

        Posted in இலங்கை செய்திகள்

        முல்லைதீவில் வெடித்து சிதறிய காஸ் சிலிண்டர்

        முல்லைதீவில் வெடித்து சிதறிய காஸ் சிலிண்டர்

        இலங்கையில் கடந்த நான்கு நாட்களாக காஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறிய வண்ணம் உள்ளன


        மேற்படி சம்வத்தில்க் பல வீடுகள் சேதமாகின

        இவ்விதம் முல்லைத்தீவு கொக்கிளாய் பகுதியில் வீடொன்றில் சிலிண்டர் வெடித்து சிதறியது


        எனினும் சேதங்கள் இன்றி குடும்பத்தினர் தப்பித்துள்ளனர்