காலிநகரின் பலவீதிகள் நீரில் மூழ்கின
Posted in இலங்கை செய்திகள்

காலிநகரின் பலவீதிகள் நீரில் மூழ்கின

காலிநகரின் பலவீதிகள் நீரில் மூழ்கின

காலிநகரின் பலவீதிகள் நீரில் மூழ்கின இன்று (24) மாலை பெய்த பலத்த மழை காரணமாக காலி நகரின் பல வீதிகள் நீரில் மூழ்கின.

காலி – வக்வெல்ல பிரதான வீதி காலி பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் நீரில் மூழ்கியதுடன், காலி – பத்தேகம மாபலகம பிரதான வீதி தலாபிட்டிய பகுதியில் நீரில் மூழ்கியது.

அத்துடன் சரேன்துகடே மற்றும் தனிபொல் கங்க சந்தி ஆகிய பகுதிகளும் நீரில் மூழ்கின.

இதற்கிடையில், காலி நகரின் பல கிளை வீதிகளும் நீரில் மூழ்கியதாக தெரிவிக்கப்படுகின்றது