காணமல் போகும் மக்கள் போலீஸ் பாதுகாப்பு கோரும் மக்கள்
Posted in இலங்கை செய்திகள்

காணமல் போகும் மக்கள் போலீஸ் பாதுகாப்பு கோரும் மக்கள்

காணமல் போகும் மக்கள் போலீஸ் பாதுகாப்பு கோரும் மக்கள்

மக்கள் காணாமல் போகும் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் ,
பலாங்கொட பகுதியில் போலீஸ் சோதனை சாவடிகளை , அமைக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .

சிறுவன் ஒருவன் காணாமல் போனதன் பின்னர் ,
சமீபத்தில் மேலும் ஒரு நபர் காணாமல் போயுள்ளார் .

மேலும் இலங்கை வடக்கு கிழக்கு பகுதிகளிலும் ,
பலர் காணாமல் போன வண்ணம் உள்ளதுடன் ,
வெள்ளை வான் ,மர்ம வாகனங்கள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர் .

நாடளாவிய நிலையில் இடம் பெறும் இந்த காணாமல் போன சம்பவத்தின் பின்னல் ,உள்ளது யார் ,அவரை ஏன் இலங்கை காவல்துறை கைது செய்யவில்லை என ,மக்கள் போலீசாரிடம் கேள்விகளை எழுப்பியுள்ளனர் .