Posted in இலங்கை செய்திகள்

களனி கங்கையில் மிதந்த சிசு சடலம்

களனி கங்கையில் மிதந்த சிசு சடலம்

இலங்கை செய்திகள் .எதிரி செய்திகள் .

இலங்கை களனி கங்கையில் மிதந்த சிசு சடலம் மீட்க பட்டுள்ளது ,தாய் ஒருவரால் களனி கங்கியில் வீச பட்ட ஐந்து வயது சிறுவனின் சடலம் இவ்விதம் கரை ஒதுங்கியுள்ளது .

சிறுவனை களனி கங்கியில் வீசி விட்டு தகொலைக்கு முயன்ற தாயை மக்கள் காப்பாற்றினார் .

தற்போது தயார் உயிருடன் உள்ளார் ,ஆனால் சிறுவன் பலியாகியுள்ளான்.இவ்வாறான தற்கொலை சம்பவங்கள் களனி கங்கை பகுதியில் அதிகரித்து செல்கிறது

களனி கங்கை இலங்கையில் தற்கொலை புரியும் இடமாக மாற்றம் பெற்று வருகின்றமை குறிப்பிட தக்கது .