மனைவியை அடித்து கொன்று கணவன் இலங்கையில் நடந்த பயங்கரம்
Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

மனைவியை அடித்து கொன்று கணவன் தப்பி ஓட்டம்

மனைவியை அடித்து கொன்று கணவன் தப்பி ஓட்டம்

மட்டக்களப்பு ஆரயம் பகுதியில் அறுபது வயதுடைய மனைவியை அடித்து கொன்றுவிட்டு கணவன் தப்பி ஓடியுள்ளார் .

கணவன் மனைவிக்கு இடையில் தகராறு ஏற்பட்டு வருவதுண்டு .

இதனால் கணவன் மனவியை , விட்டு பிரிந்து சென்று தனிமையில் வசித்து வந்துள்ளார் .

சம்பவ தினம் அன்று கணவனை தேடி சென்ற மனைவி, சமாதானம் பேசி வீட்டுக்கு கணவரை அழைத்து வந்துள்ளார் .

மனைவியை அடித்து கொன்று கணவன் தப்பி ஓட்டம்

மனைவியுடன் தங்கிய கணவன் .திடீரென மனைவியை சரமாரியாக அடித்து கொன்று விட்டு தப்பி ஓடியுள்ளார் .

கொலை குற்ற சாட்டில் கணவன் கைது செய்யப் பட்டுள்ளார் .

இவர்களுக்கு ஏழு பிள்ளைகள் உள்ளன ,யாவரும் திருமணம் முடித்து சென்றதன் பின்னர் ,இந்த தம்பதிகள் தனிமையில் வசித்து வந்த பொழுதே, மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது .