Posted in இலங்கை செய்திகள்

கணவனை கதற கதற வெட்டி கொன்ற மனைவி

கணவனை கதற கதற வெட்டி கொன்ற மனைவி

இலங்கையில் இன்று காலை முப்பத்தி ஆறுவயதுடைய கணவரை

அவரது மனைவி கதற கதற வெட்டி படுகொலை செய்துள்ளார்

திபுலாகளை பகுதியில் 27 வயதுடைய மனைவி மேற்

கொண்ட இந்த கொலை வெறி தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இரத்த வெள்ளத்தில் மிதந்த சடலம் மீட்க பட்டு மருத்துவ மனையில் சடல

மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது,இந்த படு கொலைக்கான

உடனடி காரணம் தெரியவரவில்லை ,விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன

கணவனை கதற
கணவனை கதற