Posted in Uncategorized

கடல் கொள்ளையர்கள் சிக்கினார் – 70 மில்லியன் பொருட்கள் பறிமுதல்

கடல் கொள்ளையர்கள் சிக்கினார் – 70 மில்லியன் பொருட்கள் பறிமுதல்

வட கடல் பகுதி ஊடாக படகுகள் மூலம் கடத்தி வரப்பட்ட ஐநூறு கிலோவுக்கு மேலான வெங்காயம்

மற்றும் 235 கிலோ கேரளா கஞ்சா என்பன சிங்கள கடல்படையால் மீட்க பட்டுள்ளது

கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து இந்த முற்றுகை இடம்பெற்றுளளது

கடல் கொள்ளையர்கள்
கடல் கொள்ளையர்கள்#