Posted in Uncategorized

ஒரே நாளில் ரசியாவின் 8 வானூர்திகள் சுட்டு வீழ்த்தல்

.

ஒரே நாளில் ரசியாவின் 8 வானூர்திகள் சுட்டு வீழ்த்தல்

உக்கிரேன் மீது போரினை தொடந்து வரும் ரசிய இராணுவத்தின் வான்படை பலத்தை

சித்திக்கும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது

அமெரிக்கா வழங்கிய ஏவுகணைகள் மூலம் முதன்மை போர் விமானமாக கருத படும்

எஸ் யு விமானம் ஒன்று உட்படநான்கு விமானங்கள் மற்றும் நான்கு உலங்கு

வானூர்திகள் ஏவுகணைகள் மூலம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது

இது உக்கிரேனில் அமெரிக்கா தனது ஆயுதங்களை சோதனை செய்யும் களமாக மாற்றி அமைந்துள்ளமை இதன் ஊடாக தெளிவாகிறது.