Posted in இலங்கை செய்திகள்

ஒருவர் குத்தி கொலை – எகிறும் படுகொலைகள்

ஒருவர் குத்தி கொலை – எகிறும் படுகொலைகள்

கடந்த தினம் இரவு பஸ்கொட பிரதேசத்தில் சமையலறை கத்தியால் ஒருவர்

சரமாரியாக குத்தி படுகொலை செய்ய பட்ட நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளார்

இவ்வாறு மீட்க பட்ட சடலம் தற்போது மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது


இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய் தகராறு இந்த படுகொலையில் முடிந்துள்ளது

இது குறித்த விசாரணைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது