Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் இன்று இரவு எரிபொருட்கள் விலை அதிகரிப்பு

இலங்கையில் இன்று இரவுஎரிபொருட்கள் விலை அதிகரிப்பு

இலங்கையிலின்று இரவுடன் மீள எரிபொருட்களின் விலையில் அதிரடியாக விலை அதிகரிக்க பாடுகிறது

தொடர்ச்சியாக அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்து செல்கின்றமையால்
மக்கள் பெரிதும் கொதிப்பில் உறைந்துள்ளனர்

இதுதான் தொடர்ச்சியாக ஆட்சி கவிழ்க்க படும் அபாயம் எழுந்துள்ளது ,எனினும்

அதனை மறந்து அரசு கண்மூடித்தனமாக செயல் பட்டு வருகிறது