உடைந்த விமானம் தப்பிய பயணிகள் வானில் வானில் நடந்த பயங்கரம்
Posted in உலக செய்திகள்

உடைந்த விமானம் தப்பிய பயணிகள் வானில் நடந்த பயங்கரம்

உடைந்த விமானம் தப்பிய பயணிகள் வானில் நடந்த பயங்கரம்

அமெரிக்காவுக்கு சொந்தமான டெல்டா ரக பயணிகள் விமானம் ஒன்று திடீரென புகாரில் சிக்கியது .

இதன் பொழுது அந்த விமானம் தரை இறங்கும் பொழுது ,விமானத்தின்முன்பகுதி பலத்த சேதமடைந்துள்ளது ,=.

எனினும் பயணிகள் காயங்கள் ஏதும் இன்றி தப்பித்து கொண்டனர் .

விமானிகளின் சாதூரியத்தால் அதில் பயணித்த, விமானபயணிகள் யாவரும் காப்பாற்ற பட்டனர் .

சீரற்ற கால நிலை காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது .