ஈரான் ஜனாதிபதி உலங்குவானூர்தி வீழ்ந்து நொறுங்கியது
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரான் ஜனாதிபதி உலங்குவானூர்தி வீழ்ந்து நொறுங்கியது

ஈரான் ஜனாதிபதி உலங்குவானூர்தி வீழ்ந்து நொறுங்கியது

ஈரான் ஜனாதிபதி உலங்குவானூர்தி வீழ்ந்து நொறுங்கியது அதிர்ச்சியில் ஈரானிய மக்கள் .

ஈரானிய நாட்டின் ஜனாதிபதி இப்ராகிம் ரைசி அவர்கள் பயணித்த உலங்குவானூர்தி விபத்தில் சிக்கியது .

இதன் பொழுது இந்த உலகுவானூர்தியில் பயணித்த ஈரான் வெளியுறவு அமைச்சர் ,மூத்த அமைச்சர்கள் அதிகாரிகள் ,பாதுகாப்பு ஊழியர்கள் என இருபதுக்கு மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளதான தகவல்கள் வெளியாகியுள்ளன .

இஸ்ரேல் காஸாவுக்கு இடையில் கடும் யுத்தம்

இஸ்ரேல் காஸாவுக்கு இடையில் கடும் யுத்தம் இடம்பெற்று கொண்டிருக்கும் இந்த கால பகுதியில் ,இவர் பாயனித்த உலங்குவானூர்தி விபத்தில் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

பல மணித்தியாலங்களாக காணாமல் போயுள்ள உலங்கு வானூர்தியை கண்டு பிடிக்கும் பணியில் மீட்பு படைகள் ஈடுபட்ட வண்ணம் உள்ளன .

இவரது இந்த உலங்குவானூர்தி விபத்து மிக பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

மொசாட் உளவுத்துறை

இஸ்ரேல் மொசாட் உளவுத்துறையால் இவர் பயணித்த உலங்குவானூர்தி வீழ்த்த பட்டு இருக்கலாம் என்கின்ற விடயமும் கசிகிறது .

இறந்து விட்டார் என ஒரு தகவலும் ,உயிரோடு உள்ளார்கள் என ஒரு தகவலும் வெளியாகியுள்ள நிலையில் ,மிக பெரும் பர பரப்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது .

பாதுகாப்புக்கு சென்ற இரண்டு உலங்குவானூர்தி மீள களம் திரும்பியுள்ள நிலையில் ,வீழ்ந்து நொறுங்கிய உலங்குவானூர்தி அவ்விடம் விட்டு பாதுகாப்புக்கு பயணித்த உலங்குவானூர்திகள் எவ்வாறு சென்றன என்கின்ற கேள்வி எழுப்ப பட்டுள்ளது .

விபத்து

சற்றும் எதிர்பாராத இந்த விபத்து சம்பவம் உலக நாடுகள் மத்தியில் மக்கள் மிக பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன .

வளர்ந்து வரும் நாடுகளில் பட்டியலில் அடக்கம் பெற்றுள்ள ஈரான் இன்றைய அரசியல் பொருளாதார,அபிவிருத்தி மற்றும் ஆயுத உற்பத்தியில் முன்னிலை பெற்றுள்ள இவ்வேளையில் , இந்த உலங்குவானூர்தி வீழ்ந்து நொருங்கிய சம்பவம் அதிர்வலைகளை .ஏற்படுத்தியுள்ளன .

பரம எதிரியின் சூழ்ச்சியால் இடம்பெற்ற உலங்குவானூர்தி விபத்து என கூறப்படுகின்ற பொழுதும் ,ஒருசாரார் இது இயற்கை விபத்து என்கின்ற ஒற்றை ,சொல்லுக்குள் யாவற்றையும் மறைத்துவிட முயல்கின்றன .

வரலாற்றியலில் ஈரானுக்கு ஏற்பட்டுள்ள மிக பெரும் மோசமான நிகழ்வாக இது காணப்படுகிறது குறிப்பிட தக்கது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
ஈரான் ஜனாதிபதி இலங்கை வருகிறார்
Posted in இலங்கை செய்திகள்

ஈரான் ஜனாதிபதி இலங்கை வருகிறார்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கை வருகிறார்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கை வருகிறார், இலங்கை வரும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி கண்காணிக்கும் உளவுத்துறைகள், பலத்த பாதுக்காப்பில் இலங்கை .

இலங்கையில் இடம்பெறவுள்ள முக்கிய நிகழ்வு ஒன்றில் கலந்துகொள்ள ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி ,இலங்கை வருவதாக இலங்கை தெரிவித்துள்ளது .

சர்வதேச புலனாய்வு பிரிவின் கண்காணிப்பில் இலங்கை

சர்வதேச புலனாய்வு பிரிவின் கண்காணிப்பில் இலங்கையில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி காணப்படுகிறார் .

இதனால் இலங்கையில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி க்கு பல அடுக்கு பாதுகாப்பு வழங்க பட்டுள்ளது .

ஈரான் மீது இஸ்ரேல் கோபத்தில் உள்ள இவ்வேளை , இலங்கைக்கு ஈரான் ஜனாதிபதி வருகை தருவதால் பெரும் பதட்டம் நிலவுகிறது .

இலங்கையில் ஈரான் ஜனாதிபதி கொலை செய்யப்படுவரா ..?

கொழும்பில் வைத்து ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இஸ்ரேல் மொசாட் மற்றும் அமெரிக்கா உளவுத்துறையால் ,படுகொலை செய்யப்படலாம் என்கின்ற பதட்டமும் காணப்படுகிறது .

அமெரிக்கா இஸ்ரேல் ஏற்பாட்டில் தான், இலங்கைக்கு ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியை , அழைத்து வருகிறதா இலங்கை என்ற கேள்வியும் எழுப்ப பட்டுள்ளது .

அவ்வாறான சம்பவம் இடம்பெற்றால் அது இலங்கைக்கு மிக பெரும் இழிவை ஏற்படுத்தும் என எதிர் பார்க்க படுகிறது .

இஸ்ரேல் அமெரிக்கா வெளியாக உளவுத்துறையால் முக்கிய புள்ளிகளை போட்டு தள்ளுவதில் சிறப்பு தேர்ச்சி பெற்றவர்கள் .

அவ்வாறு இலங்கையில் நடப்பதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் ,அதனால் ஈரானை நேசிக்கும் மக்கள் மத்தியில் ஒருவித பதட்டம் காணப்படுகிறது .