இஸ்ரேல் 24 விமானங்கள் சுட்டுவீழ்த்தல்
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் 24 விமானங்கள் சுட்டுவீழ்த்தல்

இஸ்ரேல் 24 விமானங்கள் சுட்டுவீழ்த்தல்

இஸ்ரேல் 24 விமானங்கள் சுட்டுவீழ்த்தல் ,இஸ்ரேல் இராணுவத்தின் 24 விமானங்களை தாங்கள் சுட்டு வீழ்த்தியுள்ளதாக ஈரான் பாதுகாப்பு படைகள் அறிவித்துள்ளன.

கடந்த 24 மணித்தியாலத்தில் ,ஈரானுக்குள் நுழைந்து தாக்குதலை நடாத்த முற்பட்ட இஸ்திரேலியா போர் விமானங்கள், ட்ரோன் தாக்குதல் விமானங்கள் உள்ளிட்டவை சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.

இவ்வாறு சுட்டு வீழ்த்தப்பட்ட விமானங்களில் ,சில தொகுதிகளையும் வீடியோ ஆதாரத்துடன் காண்பித்திருக்கின்றன.

யூத படைகளின் மிக முக்கியமான உளவு விமானம். 95 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியானவை என அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

போர் ஆரம்பிக்கப்பட்டு ஐந்து நாட்களை எட்டிப் பிடிக்கின்ற நிலையில் , இதுவரை இஸ்ரேலுடைய 35க்கு மேற்பட்ட விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாகவும்,

F 35 ராக போர் விமானங்கள் 15 வெற்றிகரமாக சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக ஈரான் உறுமி இருக்கின்றது.

வரலாற்றில் யூத படைகள் 30 வருடங்களின் பின்னர் இவ்வாறான பெரும் அடியையும் இழப்பினையும் சாதிப்பது இதுவே முதல் முறையாகும்.

பொருளாதார தடைகள் மத்தியில் ராணுவ பொருளாதார பலத்தில், ஈரானை சிதைத்து விடலாம் என கங்கணம் கட்டிய உலக வல்லாதிக்க அமெரிக்கா

படைகளுக்கும்,யூத படைகளுக்கும் செருப்படி தாக்குதலை நெருப்படியாக கொடுத்து வருகிறது ஈரான் புரட்சி படை.

பல தளபதிகளை படுகொலை செய்து அந்த நாட்டை தனது கட்டுப்பாட்டுகள் கொண்டு வந்து அடிமையாக வைத்திருக்கலாமென ,கங்கணம் கட்டிய ஏகாதிபத்திய இஸ்ரேலின் இனவழிப்பு ,நயவஞ்சக நினைப்புகளுக்கு தகுந்த அடியை ஈரான் கொடுத்து வருகிறது .

இந்த விமான அழிப்பு தாக்குதல் ஊடாக தெரியவருகின்றது குறிப்பிடத்தக்கது.