செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் கொரனோவால் 35ஆவது நபர் மரணம்

இலங்கையில் கொரனோவால் 35ஆவது நபர் மரணம்

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 78 வயதுடைய ஆண் ஒருவர்,

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணமடைந்துள்ளதாகத்

தெரிவிக்கப்படுகின்றது.

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் கொரனோவால் பலர் பலி – ஊடகங்களுக்கு வாய் பூட்டு – இழப்பு மூடி மறைப்பு

இலங்கையில் கொரனோவால் பலர் பலி – ஊடகங்களுக்கு வாய் பூட்டு – இழப்பு மூடி மறைப்பு

இலங்கை வடக்கு யாழ்ப்பாணத்தில் வைரைஸ் நோயினால் பாதிக்க

பட்ட நிலையில் சில தமிழர்கள் அனுமதிக்க பட்டனர் ,

தற்போது அவ்விதமானவர்கள் அந்த மருத்துவ மனையில் சிகிச்சை

பலனின்றி இறந்துள்ளனர் .

எனினும் இவர்களுக்கு குறித்த நோயானது இல்லை எனவும்

சாதாரண காய்ச்சல் தான் என கூறி குறித்த நோயினை

மறைத்துள்ளது யாழ்போதன வைத்தியசாலை நிர்வாகம்

இலங்கையில் இதுவரை இருவர் மட்டுமே உயிரிழந்தனர் என்ற தோற்ற பாட்டை ஏற்படுத்தி வருகின்றனர்

எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலில் பெரும் பான்மையுடன் கோட்டபாய அரசு வென்றிட இவ்வாறான மரணங்களை இலங்கை

அரசுடன் இணைந்து குறித்த தமிழர் பகுதி மருத்துவமனையும் ,அதன் பணிப்பாளர்களும் இழப்புக்களை மூடி மறைத்து வருகின்றனர்

ஊரடங்கு சட்டம் என கூறி உடல்களை சில மணித்தியாலங்களுக்குள் நல்லடக்கம் செய்யவும் உத்தரவிட பட்டுள்ளதாம்

மேற்படி செய்திகளை வெளியிடுபவர்கள் வதந்தி பரப்பினார்கள் என்ற குற்ற சாட்டில் கைது செய்ய பட்டுள்ளனர் .

அதனால் ஊடகங்கள் முதல் மக்கள் வாய்களுக்கு பூட்டு போட்டுள்ளது இலங்கை ஆளும் கோட்டபாய அரசு ,

அதனால் இந்த இழப்பு விகிதங்கள் மூடி மறைக்க பட்டுள்ளன ,

இந்த நோயினால் தமிழர்களே அதிகம் பாதிக்க பட்டுள்ளனர் .

தமிழர்களே விழிப்பாக இருங்கள் ,அரசு கூறுவது போன்று இழப்புக்கள் நாட்டில் இல்லை ,அதைவிட பன்மடங்கு அதிகம் ,

போர்கால நிகழ்வுகள் போல செய்திகள் தணிக்கை செய்ய படுகின்றன

இலங்கையில் கொரனோவால்
இலங்கையில் கொரனோவால்