இலங்கையில் குடிகாரர்கள் வீழ்ச்சி வருமானம் இன்றி தவிக்கும் இலங்கை
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் குடிகாரர்கள் வீழ்ச்சி வருமானம் இன்றி தவிக்கும் இலங்கை

இலங்கையில் குடிகாரர்கள் வீழ்ச்சி வருமானம் இன்றி தவிக்கும் இலங்கை

இலங்கையில் குடிகாரர்கள் மதுபானம் அருந்துதல் வீழ்ச்சியடைந்துள்ளதல் ,இலங்கை வருமானம் இன்றி சிக்கி தவித்து வருகிறது .

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ,குடி மக்கள் மதுபானம் அருந்துவதில் , ஏற்பட்டுள்ள தக்கம் மகாரணமாக இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது .

இலங்கையில் மதுபானம் மற்றும் புகைத்தல் பொருட்கள் ஊடாக, ஆண்டு தோறும் அதிக வருமானம் கிடைக்க பெற்று வருகிறது .

இந்த வருமான வீழ்ச்சி நாட்டின் பொருளாதரத்தை பலமாக பாதித்துள்ளதாக ,.இலங்கை மதுபான திணைக்களம் தெரிவித்துள்ளது .