Tag: இலங்கையில் 15900 காவல்துறையால்
Posted in இலங்கை செய்திகள்
இலங்கையில் 15,900 காவல்துறையால் பேர் கைது
Author: நலன் விரும்பி Published Date: 07/04/2020 Leave a Comment on இலங்கையில் 15,900 காவல்துறையால் பேர் கைது
இலங்கையில் 15,900 காவல்துறையால் பேர் கைது
இலங்கையில் விதிக்க பட்ட ஊரடந்கு சட்டத்தின் பொழுது தேவையற்று
வீதிகளில் உலவிய சுமார் 15,960 பேர் கைதுசெய்ய பட்டுள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
கைதானவர்கள் தடுத்து வைக்க பட்டுள்ளதுடன் சிலருக்கு தண்டம் அறவிட பட்டு பின்னர் விடுதலை செய்ய பட்டுள்ளனர்
மக்களை நோயில் இருந்து காப்பாற்றும் முகமாக வீடுகளை விட்டு வெளியேறாது
பாதுகாப்பாக இருக்கும் படி கோர பட்ட பொழுதும் மக்கள் அதனை செவி மடுக்காது
வீதியில் சுற்றும் நிகழ்வும் அதிகரித்து காணப்படுகின்றன







