வவுனியா காட்டுக்குள் ஆண் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

கட்டாருக்கு வேலைக்கு சென்ற 343 இலங்கையர்கள் மரணம்

கட்டாருக்கு வேலைக்கு சென்ற 343 இலங்கையர்கள் மரணம்

இலங்கையில் இருந்து கட்டாருக்கு வேலைக்கு சென்ற இலங்கையை சேர்ந்த 343 பேர் மணமாகியுள்ளனர் .

2014 ஆம் ஆண்டு முதல் இதுவரையான கால பகுதியில், பலியானவர்கள் விபாரத்தை வெளி நாட்டு வேலை வாய்ப்பு பணியாகம் வெளியிட்டு பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

கொரனோ ,விபத்து ,தற்கொலை ,இயற்கை மரணம் ,மற்றும் ஏனையவை உள்ளிட்டவையாக இவை அடங்க பெற்றுள்ளது .

சிறிய நாடுகளுக்கு வேலைக்கு என செல்லும் இலங்கையர்கள் ,அங்கு இடம் பெறும் துன்புறுத்தல்களை அறிந்து கொள்ளாது சென்று சிக்கி தவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது .