Tag: இருவர் சுட்டு கொலை எகிறும் துப்பாக்கி கலாச்சாரம்
Posted in இலங்கை செய்திகள்
இருவர் சுட்டு கொலை எகிறும் துப்பாக்கி கலாச்சாரம்
Author: நிருபர் காவலன் Published Date: 22/03/2025
இருவர் சுட்டு கொலை எகிறும் துப்பாக்கி கலாச்சாரம்
இருவர் சுட்டு கொலை எகிறும் துப்பாக்கி கலாச்சாரம் .இலங்கை மாத்தறை பகுதியில் வாகனத்தில் வந்தவர்கள் மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள்மீது திடீர் துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்தினர் .இதில் சம்பவ இடத்தில இரண்டு வாலிபர்கள் பலியாகினர் .
வானில் வந்தவர்கள் டீ 56 மற்றும் கை துப்பாக்கி ஊடாக தாக்குதலை நடத்தியுள்ளனர் .
எனினும் சம்பவம் இடம்பெற்ற சற்று தொலைவில் வான் எரிக்க பட்ட நிலையில் கண்டு பிடிக்க பட்டுள்ளது .
இந்த துப்பாக்கி சூட்டு படுகொலைகளின் காரணம் உடனடியாக தெரியவில்லை .இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .







