இந்தியா ஒடிசா ரயில் விபத்து காரணம் வெளியானது
Posted in உலக செய்திகள்

இந்தியா ஒடிசா ரயில் விபத்து காரணம் வெளியானது

இந்தியா ஒடிசா ரயில் விபத்து காரணம் வெளியானது

இந்தியா ஒடிசா பகுதியில் இடம்பெற்ற பயணிகள் ரயில் விபத்து
காரணாம் வெளியாகியுள்ளது .

இரு பயணிகள் தொடரூந்து ஒன்றுடன் ஒன்று ,
நேரெதிர் மோதியதில் ,300 மக்கள் பலியாகியும் 900
பேர் காயமடைந்தனர் .

இந்தியா ஒடிசா ரயில் விபத்து காரணம் வெளியானது

இந்த விபத்தினால் நூற்றுக்கு மேற்பட்ட , ரயில் போக்குவரத்து தடை பட்டது .
தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

சிக்கனலில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ,இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக ,
ரயில்வே மந்திரி தெரித்துள்ளார் .

உலக நாடுகளை அதிர்ச்சியில் உறைய வைத்த ,
முதலாவது மிக பெரும் ரயில், விபத்தாக இது பதிய பெற்றுள்ளது

No posts found.