Posted in Uncategorized

இந்திய விமானம் ஒன்றில் பயணித்த 49 பேருக்கு கொரனோ

இந்திய விமானம் ஒன்றில் பயணித்த 49 பேருக்கு கொரனோ

இந்தியா டில்லியில் இருந்து கொங்கொங் நோக்கி பயணித்த பயணிகள் விமானம் ஒன்றில் பயணித்த

49 பேருக்கு கொரனோ நோயானது பரவியுள்ளமை கண்டு பிடிக்க பட்டுள்ளது ,இதனால் இரு நாடுகளுக்கு இடையிலான பயண சேவைகள் இரத்து செய்ய பட்டுள்ளது

இதேவேளை லண்டன் இந்திய விமான சேவைகள் இரத்து செய்ய பட்டுள்ளதுடன் ,சிவப்பு பட்டியலில் இந்தியா பயணம் பதிய பெற்றுள்ளது

நிகழ்கால நோயின் தாக்குதல் அதிகரிப்பை அடுத்து இடைக்கால பயண தடை விதிக்க பட்டுள்ளது ,இதனால் பயணிகள் பெரும் அவதியில் சிக்கியுள்ளனர்