Posted in இலங்கை செய்திகள்

வருகிறது நம்பிக்கியில்லா பிரேரணை -தள்ளாடும் கோட்டா அரசு

வருகிறது நம்பிக்கியில்லா பிரேரணை -தள்ளாடும் கோட்டா அரசு

இலங்கையில் ஆளும் கோட்டா ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள்

போராட்டம் நாடதி வருகின்றனர்


இவ்வேளை மக்களின் உணர்வூகளுக்கு மதிப்பளித்து நாட்டில் நிலவும்

நிலைகளுக்கு தீர்வு காணவேண்டும் தவறின் ஆளும் அரசுக்கு எதிராக

நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரவேண்டும் என எதிர்க்கட்சிகள்
வேண்டுதல் விடுத்துள்ளனர்

    Posted in இலங்கை செய்திகள்

    தாய் முன்னே மகளை சுட்டு கொன்ற கொலையாளி

    தாய் முன்னே மகளை சுட்டு கொன்ற கொலையாளி

    இலங்கை -வரக்காபொல, தொரவக்க பகுதியில் தாய் முன்னே மக்களை சுட்டு கொன்று விட்டு மரம் ஆயுத தறி தப்பி சென்றுள்ளார் .

    தாய் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றார் .
    இந்த கொலைக்கான உடனடி காரணம் தெரியவரவில்லை