Tag: ஆற்றுக்குள்
ஆற்றுக்குள் பாய்ந்த லொறி
ஆற்றுக்குள் பாய்ந்த லொறி
ஆற்றுக்குள் பாய்ந்த லொறி ,இலங்கையில் அதிகரிக்கும் விபத்து, இலங்கை கொழும்பை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த லொறி ஒன்று சாரதியின் கட்டுப்பாட்ட இழந்து ஆற்றுக்கள் விழுந்துள்ளது.
முடக்கு திரும்புகின்ற பொழுது ஏற்பட்ட இந்த சம்பவத்தின் பொழுதே சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து லொறி ஆற்றுக்குள் பாய்ந்துள்ளது.
இந்த சம்பவத்தில் காயமடையவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது எனினும் இந்த சாரதியின் அலட்சியப் போக்கு இந்த விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
இவ்வளை அங்கு மக்கள் இருந்திருந்தால் அவர்களுக்கு மிகப்பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் .
அவர்கள் இறந்திருக்க கூடும் என்கின்ற விடயமும் இங்கு பேசி பொருளாகப்படுகின்றது .
விபத்துக்கள் அதிகரிப்பு
இலங்கையில் சமீப காலங்களாக இவ்வாறான விபத்துக்கள் அதிகரித்துச் செல்லப்படுவதும் ,இவ்வாறு விபத்தில் செல்லப்படுகின்ற விடயங்களும் பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளது .
பேருந்துகளுடன் , டிப்பர்கள் கனரா வாகனங்கள் மோதி விபத்தை சம்பவிது கொள்ளும் இவ்வாறான விடயங்கள் திட்டமிடப்பட்ட ஒரு விபத்தாக மக்கள் இப்பொழுது பேசி வருகின்றனர் .
அரசியல்வாதிகள் மற்றும் தனி நபர்கள் சிலர் இணைந்து இவ்வாறான வீதி விபத்து ஊடாக மக்களை படுகொலை செய்யும் நடவடிக்கைகள் வாகனங்களால் மக்களை அடித்து படுகொலை செய்கின்ற ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகின்றது.
அவ்வாறான ஒரு சம்பவத்தின் அறிகுறியாக இருக்கும் என்கின்ற தகவலும் வெளியிடப்பட்டுள்ளது.
இடம்பெற்ற விபத்து போன்ற ஏற்படுத்தி அதன் ஊடாக மக்களை பலிகெடுக்க நடவடிக்கை களில் ஈடுபட்டு வருவதற்கான குற்றச்சாட்டு, மக்கள் மாறினால் முன்வைக்கப்பட்டு வருகின்றது .#
இந்த கோரவிபத்து பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது இங்கே கவனிக்கத்தக்கது.
- மத்திய கிழக்கு மோதல்களுக்குப் பிறகு முதல் கச்சா எண்ணெய் கப்பல் இன்று வருகை

- 1 ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவது குறித்து அமைச்சு அறிவிப்பு

- அஹுங்கல்லாவில் துப்பாக்கிச் சூடு

- புத்தாண்டுக்குப் பிறகு கொழும்பு திரும்பும் பயணிகளுக்காக சிறப்புப் பேருந்து சேவை

- தெதுரு ஓயா நீரில் மூழ்கி 8பேர் பலி

- இந்திய பிரதி ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன் இலங்கை பயணம் மேற்கொள்கிறார்

- ஒன்பது சீன இணையக் குற்றவாளிகள் கைது

- பண்டிகைக் காலத்தில் 400-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை

- தனியார் பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள் மீள் இயக்கம்

- பயணிகளுக்கு அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை

ஆற்றுக்குள் பாய்ந்த கார்
ஆற்றுக்குள் பாய்ந்த கார் – தாய் பலி – பிள்ளைகள் தப்பினர்
கடந்த தினம் River Lee in Cork பகுதியில் வேகமாக பயணித்த கார் ஒன்று சாரதியின் கட்டுப் பாட்டை இழந்து
ஆற்றுக்குள் பாய்ந்தது ,அதில் நாற்பது வயதுடைய தயார் காருடன் மூழ்கி பலியானார்
ஆனால் காரின் பின் ஆசனத்தில் அமர்ந்திருந்த இரு சிறுவர்கள் காருக்குள் இருந்து குதித்து நீருக்குள் நீதி தப்பித்தனர் ,
ஆற்றுக்குள் பாய்ந்தது கார்
ஆற்றுக்குள் மூழ்கிய காரினை கடற்படை உதவியுடன் மீட்க பட்டுள்ளது ,காருக்குள் இருந்து பெண்ணின் சடலமும் மீட்க பட்டு மருத்துவ சடல பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க பட்டுள்ளது ,
நீருக்குள் பாய்ந்து மூழ்கிய காரின் இந்த காட்சிகளை நேரடியாக பார்த்தவர்கள் சினிமா காட்சி போல அதனை திகிலாக விபரித்துள்ளனர்
ஆற்றுக்குள் பாய்ந்த கார் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது,கார் நீரில் முக்கிய பொழுது அதற்குள் இருந்து இரு சிறுவர்களும் தப்பித்த செயலே மக்கள் மத்தியில் பேசு பொருளாக மற்றம் பெற்று பேச படுகிறது
துணிவும் அறிவும் இந்த சிறுவர்கள் மத்தியில் காணப்பட்டதும் ,சாதூரியமாக காருக்குள் இருந்து கார் கண்ணாடிகளை உடைத்து தப்பிய சம்பவமே சினிமா காட்சிக்கு ஒப்பானதக பேச படுகிறது
சாரதியாக விளங்கிய தாயாரின் அலட்சிய போக்கே இந்த விபத்துக்கு கரணம் என தெறிவிக்க படுகிறது ,எனினும் காவல்துறையினர் மேற்கொண்டு வரும் புலன் விசாரணைகளில் இதில் வில்லங்க சதி நிறைந்த திட்டம் இதில் இருக்குமா என நோக்க படுகிறது
பிரிட்டனில் இதுபோன்ற சம்பவங்கள் சமீப காலங்களாக இடம்பெற்று வருகிறது ,நீரில் மூழ்கிய காரின் பாகங்கள் அனைத்தும் உரிய முறை பகுப்பாய்வுக்கு உட்படுத்த படுவதுடன் காரின் இயங்கு நிலை செயல் திறன் தொடர்பாகவும் ஆராய படுகிறது
இவ்வாறான விபத்துக்களை தடுக்க பல்வேறு பட்ட முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருகிற பொழுதும் ,இவ்வாறான விபத்துகளினால் ஏற்படும் மனித உயிர் பலியை தடுக்க முடியவில்லை
வீதி தடைகள் மற்றும் சோதனை நடவடிக்கைகள் தீவிர படுத்த பட்டுள்ளன ,நீரில் மூழ்கிய காரின் செய்திகள் மக்கள் மதியில்பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது -வன்னி மைந்தன் –
மகிந்தா குண்டர்களை ஆற்றுக்குள் வைத்து அடிக்கும் மக்கள் – வீடியோ
மகிந்தா குண்டர்களை ஆற்றுக்குள் வைத்து அடிக்கும் மக்கள் – வீடியோ
மகிந்தாவின் ஐந்தாயிரம் ரூபாயை பெற்று அமைதியாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது
தாக்குதலை நடத்திய மகிந்த குண்டர்களை ஆற்றுக்குள் இறக்கி அடிக்கும் மானமுள்ள சிங்கள மக்கள்
கெட்ட வார்த்தையால் அவர்களை திட்டுவதுடன் ,காறி துப்பும் காட்சிகள் மனதை கலங்க வைக்கிறது ,
முள்ளி வாய்க்கால்,வட்டுவாகல்,நந்தி கடல் நினைவு தற்பொழுது நமக்கு வருகிறது அல்லாவா








