Tag: ஆறு லட்ஷம்
Posted in இலங்கை செய்திகள்
ஆறு லட்ஷம் கோடிகளை ஆட்டை போட்ட் அனுரா அரசு
Author: நிருபர் காவலன் Published Date: 19/12/2025
ஆறு லட்ஷம் கோடிகளை ஆட்டை போட்ட் அனுரா அரசு
ஆறு லட்ஷம் கோடிகளை ஆட்டை போட்ட் அனுரா அரசு செயல் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது .
டிட்வா சூறாவளி
டிட்வா சூறாவளியால் பாதிக்க பட்ட குடும்பங்களுக்கு 25000 இருபத்தி ஐந்தாயிரம் ரூபாய்கள் வழங்க பட்டதாக அரசு அறிவித்துள்ளது .
அதன் அடிப்படையில் 257000 இரண்டு லட்ஷத்து ஐம்பத்தி ஏழாயிரம் குடும்பங்களுக்கு தல இருபத்தி ஐந்தாயிரம் வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது .
அவ்வாறு நோக்கின் 6,425,000,000 கோடிகள் வழங்க பட்டுள்ளன .
அரசு பணம்
ஆனல் அரசு பணம் வழங்க பட்டதாக கூற படுகின்ற பொழுதும் ,பாதிக்க பட்ட மக்கள் தமக்கு இதுவரை அரசு பணம் வந்து சேரவில்லை என்கின்ற குற்ற சாட்டை முன் வைத்து வருகின்றனர் .
அவ்வாறு நோக்கின் இதில் பாதி பணத்தை ஆளும் அரசு மற்றும் அரசியல்வாதிகள் ஆட்டையை போட்டுள்ளது அம்பலமாகியுள்ளது .








