ஆயுத குழுவால் 50 பெண்கள் கடத்தல்
Posted in உலக செய்திகள்

ஆயுத குழுவால் 50 பெண்கள் கடத்தல்

ஆயுத குழுவால் 50 பெண்கள் கடத்தல்

வடக்கு புர்கினா பாசோவின் சஹேல் பகுதியில்,
ஆயுத குழுவினால் 50 பெண்களை கடத்தி செல்ல பட்டுள்ளனர் .

சோம் மாகாணத்தில் ஜனவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில்,
பெண்கள் தனித்தனியாக அழைத்துச் செல்லப்பட்டனர் ,
என பிராந்திய ஆளுநரான லெப்டினன்ட் கேணல் ரோடோல்ப் சோர்கோ தெரிவித்தார்.

சிறை பிடிக்க பட்ட பெண்களை பத்திரமாக மீட்கும்,
நடவடிக்கையில் அரச இராணுவம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்க படுகிறது .