Posted in இலங்கை செய்திகள்

ஜெனீவாவில் இலங்கைக்கு ஆதரவாக சீனா

ஜெனீவாவில் இலங்கைக்கு ஆதரவாக சீனா

ஜெனிவாவில் இலக்கைக்கு ஆதரவாக சீனா தோள் கொடுத்துள்ளது .


ஜெனீவாவில் இலங்கையில் நடத்த மனித குலத்திற்கு எதிரான படுகொலை ,கடத்தல் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ,இலங்கை நெருக்கடியை சந்தித்து வருகிறது .

இவ்வேளையே இலங்கைக்கு ஆதரவாக வளமை போன்று சீனா குரல் கொடுத்துள்ளது .

இலங்கையி பொருளாதார வீழ்ச்சிக்கு ,சீனா முக்கிய காரணமாக விளங்கிய பொழுதும் ,ஜெனிவாவில் சீனா இலங்கைக்கு மீளவும் தோள் கொடுத்துள்ளது ,தமிழர்களுக்கு கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இறுதி யுத்தம் முடிவுற்று 13 ஆண்டுகள் கழிகின்ற பொழுதிலும் ,தமிழ் இன
படு கொலைக்கு இதுவரை தீர்வு வழங்க படவில்லை என்பது குறிப்பிட தக்கது .