Tag: 78 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் தடை
Posted in இலங்கை செய்திகள்
78 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் தடை
Author: நலன் விரும்பி Published Date: 06/03/2022 Leave a Comment on 78 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் தடை
78 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் தடை
சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் சொத்து விசாரணைப் பிரிவு மூலம் 78 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமாக பணம் சம்பாதித்த 1,100 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்






