Tag: 3000 பேர் காவல்துறையால் அதிரடி
Posted in இலங்கை செய்திகள்
தடையை மீறி உலவிய 3000 பேர் காவல்துறையால் அதிரடி கைது ,
Author: நலன் விரும்பி Published Date: 26/03/2020 Leave a Comment on தடையை மீறி உலவிய 3000 பேர் காவல்துறையால் அதிரடி கைது ,
தடையை மீறி உலவிய 3000 பேர் காவல்துறையால் அதிரடி கைது
இலங்கையில் நாடாளாவிய ரீதியில் விதிக்க பட்டிருந்த ஊரடங்கு
சட்டத்தை மீறி வீதிகளில் உலவியவர்கள் காவல் துறையினரால்
கைது செய்ய பட்டுள்ளனர் .
இவ்வாறு கைதானவர்கள் உரிய முறை விசாரனைக்கு உட்படுத்த
பட்டுள்ளனர்
இந்தபொலிஸார் முற்றுகையில் சிக்கி இதுவரை மூவாயிரம் பேர்
கைது செய்ய பட்டுள்ளனர்
தொடர்ந்து விதிக்க பட்ட தடை உத்தரவை மீறி நடமாடினால்
அவ்விதம் நடமாடும் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என
காவல்துறையினர் மீளவும் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்







