Posted in Uncategorized

ஐரோப்பா எல்லை அருகே ரசியா அணு ஆயுத சோதனை

ஐரோப்பா எல்லை அருகே ரசியா அணு ஆயுத சோதனை

ஐரோப்பா நாட்டின் எல்லை அருகில் புதியவகை அணு ஆயுத ஏவுகணைகளை ரசிய திடீர் சோதனை செய்துள்ளது.

இந்த சோதனை காரணமாக ஐரோப்பா எங்கும் பதட்டம் நிலவுகிறது.

ரசிய மூன்றாம் உலக போரை ஆரம்பித்து விடும் என்பதற்குரிய அறிகுறியாக இந்த ஆயுத பாவனை உள்ளது என்கின்றனர் இராணுவ ஆய்வாளர்கள்

ரசியா மீது தொடர்ந்து பொருளாதார தடைகள் விதிக்க பட்டு வருவதால் ரசியா விரக்த்தி நிலையில் செல்ல கூடும் என எதிர்பார்க்க படுகிறது.

    Posted in Uncategorized

    உடல் எடையால் ஐரோப்பாவில் 12 லட்சம் மக்கள் மரணம் – அதிர்ச்சி தகவல்

    உடல் எடையால் ஐரோப்பாவில் 12 லட்சம் மக்கள் மரணம் – அதிர்ச்சி தகவல்

    ஐரோப்பாவில் அதிக உடல் எடை கொண்ட நாடாக பிரிட்டன் இடம் பிடித்துள்ளது ,இந்த

    உடை எடை அதிகரிப்பால் ,அவர்கள் தம் அவயவங்களை இழக்கும் நிலை ஏற்படுகிறது.

    மேலும் இந்த உடல் எடையால் ஆண்டு தோறும் பண்ணி ரெண்டு லட்சம் மக்கள் பலியாகி வருகின்ற அதிர்ச்சிக்கர
    தகவல் வெளியாகியுள்ளது.

    இதற்கு கரணம் ,அதிக உணவு உட் கொள்ளுதல் ,சொகுகாச வாழ்தல் ,மற்றும் உடல் பயிற்சி இன்மை ,போன்ற காரணங்களும் முதன்மை இடம் வகிக்கின்றன.

      Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

      ரசியா தாக்குதல் ஐரோப்பாவில் இராணுவத்தை குவிக்கும் நேட்டோ

      ரசியா தாக்குதல் ஐரோப்பாவில் இராணுவத்தை குவிக்கும் நேட்டோ

      ரசியா இராணுவம் உக்கிரேனுக்குள் நுழைந்துள்ளதால் ஐரோப்பிய நாடுகள் மீது ரசியா

      போரை தொடுக்கலாம் என்ற நிலையில் கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோ படைகள் குவிக்க பட்டு வருகின்றன

      இவ்விதம் அமெரிக்கா தனது இராணுவத்தின் விசேட பிரிவு ஒன்றை ரொமேனியா,போலந்து உள்ளிட்ட பகுதியில் குவித்து வருகிறது

      தாம் ஐரோப்பா மீது தாக்குதலை தொடுக்கவில்லை என புட்டீன் அறிவித்திருந்த

      நிலையில் நேட்டோ தனது படைகளை குவித்து வருகின்றமை மேலும் பதட்டத்தை அதிகரித்துள்ளது

        Posted in Uncategorized

        கொரனோ ஊசிகளை தடை செய்வோம் – ஐரோப்பிய யூனியன் மிரட்டல்

        கொரனோ ஊசிகளை தடை செய்வோம் – ஐரோப்பிய யூனியன் மிரட்டல்

        ஐரோப்பா எங்கும் பரவி வரும் கொரனோ நோயில் பல்லாயிரம் மக்கள் பலியாகி வருகின்றனர் ,இவ்வேளை ஐரோப்பிய யூனியன் திடீர் மிரட்டலொன்றை விடுத்துள்ளது

        அதில் குறித்த தடுப்பூசிகளை மக்கள் பாவனைக்கு உட்படுத்த தடை விதிக்க படும் என்பதாக அந்த மிரட்டலை விடுத்துள்ளது

        லண்டன் ஊசிகள் தொடர்பாக பொய் பரப்புரை புரிந்து வந்த இதே ஐரோப்ப இப்பொழுது இந்த மிரட்டலை விடுத்துள்ளமை மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ள்து