வெளிநாட்டு ஊழியர்களுக்கான விசேட அறிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

வெளிநாட்டு ஊழியர்களுக்கான விசேட அறிவிப்பு

வெளிநாட்டு ஊழியர்களுக்கான விசேட அறிவிப்பு


வெளிநாட்டு ஊழியர்களை பதிவு செய்யும் புதிய வேலைத்திட்டத்தை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நடைமுறைப்படுத்தியுள்ளது.

பணியகத்தின் இணையத்தளத்தை அணுகுவதன் மூலம் இந்த சேவையை பெற்றுக்கொள்ள முடியும் என பிரதி பொது முகாமையாளர் செனரத் யாப்பா தெரிவித்தார்.

No posts found.