இலங்கை வைத்தியர்கள் வெளிநாடுகளுக்கு ஓட்டம்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை வைத்தியர்கள் வெளிநாடுகளுக்கு ஓட்டம்

இலங்கை வைத்தியர்கள் வெளிநாடுகளுக்கு ஓட்டம்

இலங்கை வைத்தியர்கள் வெளிநாடுகளுக்கு ஓட்டம் ,இலங்கை அரசு பெரும் நெருக்கடியில் உறைவு .

இன்று இலங்கையில் இடம்பெற்று வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் பணி புரியும் மருத்துவர்கள் இலங்கையை விட்டு தப்பி ஓடிய வண்ணம் உள்ளனர் .

இலங்கையில் வைத்தியர்கள் தப்பி ஓட காரணம் என்ன ..?

இலங்கையில் இலங்கை வைத்தியர்கள் வெளி நாடுகளுக்கு தப்பி ஓடுவதற்கு அவர்களுக்கு வழங்க படும் சம்பள பணத்தில் அதிக வரி மற்றும் ,சம்பளம் போதாமை உள்ளமை காரணத்தினால் நாட்டை விட்டு தப்பி ஓடி வருகின்றனர் .

இந்த வைத்தியர்களுக்கு உரிய சம்பளத்தை இலங்கைஆளும் அரசுகள் ,அதன் சுகாதார மைச்சு வழங்குமாக இருந்தால் ,ஏன் அவர்கள் தமது தாய் நாட்டை விட்டு ஓட போகிறார்கள் என்ற கேள்வி எழுப்ப பட்டுள்ளது .

ஆளும் அரசியல்வாதிகழ் தமது நலன்களுக்காக ,அரசியலில் குந்தி இருந்து,நாட்டையும் மக்களையும் சிந்திக்காது உள்ளதன் விளைவே ,இலங்கையை விட்டு மருத்துவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று பணி செய்ய கரணம் என தெரிவிக்க பட்டுள்ளது .

1800 வைத்தியர்கள் நாட்டை விட்டு ஓட்டம்

கோட்டபாய ட்சியில் இடம்பெற்ற ஊழல் மோசடி காரணமாக, இலங்கை பொருளாதரத்தில் பெரும் பின்னடைவை சந்தித்தது .

அதனை அடுத்து இதுவரையான கால பகுதியில் 1800 மருத்துவர்கள் இலங்கையை விட்டு வெளிநாடுகளுக்கு தப்பி ஓடியுள்ளனர் , என்கின்ற தகவல் வெளியிட பட்டுள்ளது .

கற்றவர்கள் ,மருத்துவர்கள் ,நீதிபதிகள்,சட்டத்தரணிகளுக்கு எதிராக ,இலங்கை ஆளும் வர்க்கம் மேற்கொள்ளும் அடாவடிகள்,அடக்குமுறை ,சம்பள வெட்டு காரணமாகவே ,இவர்கள் இலங்கையை விட்டு வெளிநாடுகளுக்கு ஓடுவதாக தெரிவிக்க பட்டுள்ளது .

Featured

Loading...
இலங்கையில் 1500 கோடி மோசடி புரிந்த சீன தம்பதிகள் கைது
Posted in இலங்கை செய்திகள்

வெளிநாடுகளுக்கு பெண்களை கடத்தியவர் கைது

வெளிநாடுகளுக்கு பெண்களை கடத்தியவர் கைது

இலங்கையில் இருந்து ஓமான் உள்ளிட்ட நாடுகளுக்கு பெண்களை கடத்தி விற்பனை செய்து வந்த நபர் ஒருவர் தற்பொழுது கைது செய்ய பட்டுள்ளார் .

இவ்வாறு கைதானவர் தீவிர விசாரணைகளிற்கு உள்ளாக்க பட்டுள்ளார் .

மேலும் 91 க்கு மேற்பட்ட பெண்கள் வதைகளிற்கு உள்ளான நிலையில் தவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது .

Featured

Loading...
வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிய தாதிகள் - தள்ளாடும் இலங்கை மருத்துவமனைகள்
Posted in இலங்கை செய்திகள்

வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிய தாதிகள் – தள்ளாடும் இலங்கை மருத்துவமனைகள்

வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிய தாதிகள் – தள்ளாடும் இலங்கை மருத்துவமனைகள்

இலங்கை மருத்துவமனைகளில் பணி புரிந்த தாதிகள் வெளி நாடுகளுக்கு தப்பி ஓடியதால் ,தாதிகள் இன்றி, இலங்கை மருத்துவமனைகள் தள்ளாடி வருகின்றன .

லண்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு வேலை வாய்ப்பை பெற்று தாதிகள் சென்றுள்ளதல் ,இலங்கையில் பணிபுரிந்த எழுபதாயிரம் தாதிகள் ,47,000 பேர் மட்டுமே வருகை தருகின்றனர் .

கிட்ட தட்ட அரைவாசிக்கு மேலானவர்கள் தப்பி ஓடியுள்ளதன் விளைவே இதற்க்கு காரணமாகும் .

இலங்கையிலே ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த அவலம் ஏற்பட்டுள்ளது .

அரச ஊழியர்களுக்கு சம்பள பணத்தை செலுத்துவதில் ஏற்பட்ட தாமதத்தின் அச்சத்தினால் ,தாதிகள் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .

No posts found.
வெளிநாடுகளுக்கு அதிகளவான
Posted in இலங்கை செய்திகள்

வெளிநாடுகளுக்கு அதிகளவான ஆண்கள் பயணம்

வெளிநாடுகளுக்கு அதிகளவான ஆண்கள் பயணம்

இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு அதிகளவான ஆண்கள் பயணித்துள்ளனர் என இலங்கை அரசு
தெரிவித்துள்ளது .

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை அடுத்து ,அதிகளவான மக்கள் கடவு சீட்டுக்கு விண்ணப்பம் செய்தனர் .

இந்த விண்ணப்பத்தின் பொழுது 409,919 ஆண்களும் 290,814 கடவுசீட்டை பெற்றுள்ளனர் என்கிறது இலங்கை அரசு .