Posted in இலங்கை செய்திகள்

வெளிநாட்டு இலங்கையரை அழைத்து வர நடவடிக்கை-தயாராகும் சிறப்பு விமானம்

வெளி நாடுகளுக்கு சென்று இலங்கை திரும்பிட முடியாது தவிக்கும் இலங்கையர்களை

விசேட விமானம் மூலம் அழைத்து வரும் நடவடிக்கையில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது

வைரஸ் பரவல் காரணமாக விமான சேவைகள் நிறுத்த

பட்டுள்ளதால் இந்த சேவையை நடத்திட அரசு திட்டமிட்டுள்ளது

பயணிகள் வேண்டுதலுக்கு இனங்கவும் ,அவர்களை தமது குடிமக்கள்

என்ற வகையிலும் அழைத்துவர ,எமக்கு அந்த கடமையுள்ளதாக அரச அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்

இதற்காக விசேட விமானங்கள் தயார் நிலையில் வைக்க பட்டுள்ளன

குறித்த திட்டமிடலுக்கு ஏற்ப சில நாடுகளுக்கு சென்று அவர்களை

விரைவில் அழைத்து வருவார்கள் என எதிர் பார்க்க படுகிறது

வெளிநாடுகளில் உள்ள
வெளிநாடுகளில் உள்ள

அமெரிக்கா சரக்கு விமானம் மீது எறிகணை தாக்குதல் – அதிர்ச்சியில் அமெரிக்கா click here

பிரான்சு விமான தங்கி கப்பல், கடல் படையினர் 50 பேருக்கு கொரனோ click here

கொரனோ தாக்குதல் பிரிட்டனில் 1,038பேர் பலி click here

அமெரிக்கா இராணுவ தளம் மீது ஏவுகணை தாக்குதல் – முகாம் பலத்த சேதம்- Read More Click Here

உங்கள் கருத்துக்களி பதிவிட

[contact-form][contact-field label=’Name’ type=’name’ required=’1’/][contact-field label=’Message’ type=’textarea’/][/contact-form]