Posted in உலக செய்திகள்

வாத்தியாரை மரக்கட்டையால் போட்டு தாக்கும் மாணவர்கள் –

இந்தியா Allahabad’s Soraon. பகுதி பாடசாலைக்குள் புகுந்த நூறுக்கு மேற்பட்ட மாணவர்கள் புகுந்து வாத்தியாரை மரக்கட்டையால் தாக்கும் காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் வாத்தியார் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுளளார் ,நமக்கு மாணவர்களுக்கு எதிராக இவர் செயல் பட்டதே இந்த தர்ம அடிக்கும் காரணமாம்

வாத்தியாரை மரக்கட்டையால் தாக்கும் காட்சிகள்