வாக்காளர்கள் இம்முறை கவனமாக இருக்க வேண்டும்
Posted in இலங்கை செய்திகள்

வாக்காளர்கள் இம்முறை கவனமாக இருக்க வேண்டும்

வாக்காளர்கள் இம்முறை கவனமாக இருக்க வேண்டும்

வாக்காளர்கள் இம்முறை கவனமாக இருக்க வேண்டும் ,சில சிரேஷ்ட அரசியல்வாதிகள் தமது வருமான ஆதாரங்களை வெளியிட வேண்டியிருப்பதன் காரணமாக, இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டார்கள் என, தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவிக்கின்றன.

எனவே, வாக்களிக்கும் வேட்பாளர்களை தெரிவு செய்யும் போது வாக்காளர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என, ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் கற்கைகள் நிறுவகத்தின் நிறைவேற்று பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்தார்.