Tag: வடக்கின்
வடக்கின் சுகாதாரத்துறை அறிவில்லாமல் செயற்படுகின்றது
வடக்கின் சுகாதாரத்துறை அறிவில்லாமல் செயற்படுகின்றது
வடக்கின் சுகாதாரத்துறை அறிவில்லாமல் செயற்படுகின்றது ,ஊழல் மோசடிப்பணிப்பாளர்கள் பதவியை திறவுங்கள் இல்லையேல் மக்கள் உங்களை அடித்து கலைப்பதே நடைபெறப் போகின்றது.
ஊழல் மேசடிகளின் உச்சக்கட்டத்தில் தன்னைக்காப்பாற்ற திறணியற்ற நிலை இதற்கு மேலாக கேள்விகேட்கும் மருத்துவர்கள் உருவாகிவிட்டனர்.
தூரநோக்கில் தமது எதிர்கால சந்ததி இன்னும் பத்து வருடங்களுக்குள்ளேயே வாழமுடியாத நிலை உருவாகப்போகின்றதே என கவலைப்படும் மருத்துவர்கள் .
ஒருபுறம் நாட்டைவிட்டு ஓடுவது ஏனையவர்கள் ஊழல் பெருச்சாளிகளின் செயல்களினை கட்டுப்படுத்த போர்க்கொடி நூக்க தொடங்கிவிட்டனர்.
மருத்துவ அமைப்புக்கள் அடிப்படையில் புத்தி பேதலித்நவர்களாக தான் உள்ளனர் .எல்லோரும் டாண்களாக கனவுமட்டும் காண்கின்றனர்.
அரச இயந்திரத்தின் கைப்பிள்ளைகளாக இயங்கும் இவர்கள் ஒருபுறம் அரச அதிகாரிகளின் வாரிசுக்கள் போதையின் பிடியில் அடிமை கள்
எப்போது தான் உணரப்போகின்றார்களோ தெரியவில்லை.
முதலில் திருந்துவதே மிகப் பெரும்தேவை காலத்தின் கட்டளை இல்லை என்றால் மக்கள் உங்களை அடித்துக்கொள்ளும் நிலை வரும்
ஊழல் மோசடிப்பணிப்பாளர்கள் பதவியை திறவுங்கள்.
- நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலித்ததற்காக இரண்டு மருத்துவ நிறுவனங்களுக்கு ரூ. 4 லட்சம் அபராதம்

- இலஞ்சக் குற்றச்சாட்டுகள் ஆணைக்குழுவின் முன் அகில விராஜ் கரியவசம் ஆஜரானார்

- நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கைகளை NBRO நீட்டித்துள்ளது

- 2030-ஆம் ஆண்டுக்குள் இலங்கை அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்பில் 132 கி.மீ. கூடுதலாகச் சேர்க்கப்படும்

- கொழும்பு விளையாட்டு மைதானம் வாகனக் கொட்டகையாக மாற்றப்பட்டது









