நாயை கற்பழித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆலோசகர்
Posted in இலங்கை செய்திகள்

நாயை கற்பழித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆலோசகர்

நாயை கற்பழித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆலோசகர்

இலங்கையில் ஆளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் முன்னாள் பேராசிரியர் ஆஷு மாரசிங்க , நாய் ஒன்றை கற்பழித்த சம்பவம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

இவர் நாய் ஒன்றை துஸ்பிரயோகம் செய்திடும் காட்சியை, சஜித் அணியை சேர்ந்த கருணீக ஊடகங்களுக்கு வெளியிட்டு பர பரப்பை ஏற்படுத்தினார் .

இந்த காட்சிகள் இப்பொழுது செம வைரலாகி வருவதுடன் ,இவை ஆளும் ரணில் விக்கிரமசிங்காவிற்கு பெரும் அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளது .

காருணிகாவை சிறையில் அடைப்பதற்கு ,இவர் முக்கிய காரணமாக விளங்கிய நிலையில் ,அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இது பார்க்க படுகிறது .

No posts found.