மாதுளை தோட்டத்தை ரணில் பார்வை
Posted in இலங்கை செய்திகள்

மாதுளை தோட்டத்தை ரணில் பார்வை

மாதுளை தோட்டத்தை ரணில் பார்வை

மாதுளை தோட்டத்தை ரணில் பார்வை இட்டார் ,மட்டக்களப்பு பயணத்தை மேற்கொண்ட ரணில் இந்த மாதுளை தோட்டத்தை பாரவையிட்டார் .

மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் 300 ஏக்கரில் விவசாய பயிர்செய்கையை மையம் நிறுவப்பெற்றுள்ளது .

300 ஏக்கருள் இங்கு மாதுளை பயிர்ச்செய்கை இடம்பெறுகிறது .55 மில்லியன் ரூபாயில் நிறுவப்பட்ட இந்த விவசாய பண்ணையை ,ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா நேரில் சென்று பார்வை இட்டார் .

இதன் ஊடக இலங்கை விவசாய உற்பத்தியில் முன்னேற்றத்தை கண்டுள்ளதாக அவர் காண்பித்துள்ளார் .

சர்வதேச நாணய நிதியம் வாழங்கிய நிதி

சர்வதேச நாணய நிதியம் வழங்கிய நிதி ,மற்றும் அமெரிக்கா அரசு வழங்கிய கடன் பணத்தில், இந்த வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்த பட்டுள்ளன .

தேர்தல் வருவதை அடுத்து தாற்றபோது அரசியல்வாதிகள் மக்களை சென்று பார்வையிட்ட வண்ணம் உள்ளனர் .

வெற்றிகரமாக தேர்தல் முடிவுற்றதும் இந்த அரசியல்வாதிகள் மக்களை மறந்து ,லஞ்ச ஊழல் மோசடியில் ஈடுபடுவார்கள் என்பதாக அதே வாக்கு வழங்கும் மக்கள் தெரிவித்துள்ளனர் .

இலங்கை விவசாய நாடக உள்ள பொழுதும் ஆட்சியாளர்களின் ,கொள்ளையினால் நாடு கீழ்நிலைக்கு சென்றுள்ளது குறிப்பிட தக்கது .