Tag: ரசியா இராணுவத்தின்
ரசியா இராணுவத்தின் கையில் புலிகள் பயன் படுத்திய ஆயுதங்கள்
ரசியா இராணுவத்தின் கையில் புலிகள் பயன் படுத்திய ஆயுதங்கள்
ரசியா இராணுவத்தினருக்கு புலிகள் பயன்படுத்தி வந்த சினைப்பர் குறி பார்த்து சுடும் துப்பாக்கிகள் வழங்க பட்டுள்ளன .
இவை புதிய வகையில் வடிவமைக்க பட்டவை ,சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளவரை இதன் ஊடாக துல்லியமாக, குறி பார்த்து சுட முடியும் .
அவ்வாறான சினைப்பர் பதுங்கி சுடும் துப்பாக்கிகள் வழங்க பட்டு ,ரசியாவின் முப்பது ஆயிரத்திற்கு மேற்பட்ட இராணுவத்தினர் ,உக்கிரேன் களம் நோக்கி திருப்பி விடப்பட்டுள்ளனர் .
குறித்த துப்பாக்கிகளை குறி பார்த்து ரசியா ஜனாதிபதி புட்டீன் சுட்டு பார்த்த பின்னர், இராணுவத்தினருக்கு இவை வழங்க பட்டுள்ளது .
அமெரிக்கா பிரிட்டன் இராணுவத்தினர் இவ்வகையான ஆயுதங்களை முன்னரங்க நிலைகளில் பயன் படுத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது .
ரசியா இராணுவத்தின் 2 விமானங்கள் 13 டாங்கிகள் அழிப்பு உக்கிரேன் இராணுவம் அறிவிப்பு
ரசியா இராணுவத்தின் 2 விமானங்கள் 13 டாங்கிகள் அழிப்பு உக்கிரேன் இராணுவம் அறிவிப்பு
ரசியா இராணுவத்தின் 2 விமானங்கள் மற்றும் 13 யுத்த டாங்கிகள் என்பன கடந்த 24 மணித்தியாலத்தில் அழிக்க பட்டுள்ளதாக ,உக்கிரேன் இராணுவம் அறிவித்துள்ளது .
உக்கிரேன் கிழக்கு பகுதியில் ,இழந்த தமது கட்டு பாட்டு பகுதிக்குள் ,மீள நுழையும் தாக்குதலை ,ரசியா இராணுவம் மேற்கொண்ட வேளையில் , இடம்பெற்ற மோதல்களில் ,இந்த இழப்பு ஏற்படுத்த பட்டுள்ளதாக உக்கிரேன் இராணுவம் அறிவித்துள்ளது .
எனினும் தமது தரப்பு இழப்புக்களை ,உக்கிரேன் இராணுவம் தெரிவிக்கவில்லை .
தொடர்ந்து ரசியா மற்றும் ,உக்கிரேன் இராணுவத்தினருக்கு இடையில்,
கடும் மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
- இந்தியா ஈரான் மோதல் உச்சம்

- ஈராக்கில் தீவிர ஊழல் ஒழிப்பு நடவடிக்கையில் 375 கிலோ தங்கம் பறிமுதல்

- மொஜ்தபா கமெனி 90% அழிந்துவிட்டார் டிரம்ப்

- 20% என்பது மிக அதிகம், ஈரான் நியாயமாக நடந்துகொள்ளும்

- புரிந்துணர்வு ஒப்பந்தக் கடமைகளை அமெரிக்கா நிறைவேற்றாவிட்டால், ஒப்பந்தத்தை ஏற்க மாட்டோம் ஈரான்

- மத்திய ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலில் குறைந்தது ஒருவர் பலி, ஏழு பேர் காயம்

- ஹோர்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட வேண்டும் ஐரோப்பிய ஒன்றியம்

- ஈரான் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை கடும் போர் மூண்டது

- ஈரானின் ஐந்து நகரங்கள் மீது தாக்குதல்

- வளைகுடா நாடுகள் முழுவதும் ஈரானின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல்













