Tag: ரசியா இராணுவத்தின்
ரசியா இராணுவத்தின் கையில் புலிகள் பயன் படுத்திய ஆயுதங்கள்
ரசியா இராணுவத்தின் கையில் புலிகள் பயன் படுத்திய ஆயுதங்கள்
ரசியா இராணுவத்தினருக்கு புலிகள் பயன்படுத்தி வந்த சினைப்பர் குறி பார்த்து சுடும் துப்பாக்கிகள் வழங்க பட்டுள்ளன .
இவை புதிய வகையில் வடிவமைக்க பட்டவை ,சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளவரை இதன் ஊடாக துல்லியமாக, குறி பார்த்து சுட முடியும் .
அவ்வாறான சினைப்பர் பதுங்கி சுடும் துப்பாக்கிகள் வழங்க பட்டு ,ரசியாவின் முப்பது ஆயிரத்திற்கு மேற்பட்ட இராணுவத்தினர் ,உக்கிரேன் களம் நோக்கி திருப்பி விடப்பட்டுள்ளனர் .
குறித்த துப்பாக்கிகளை குறி பார்த்து ரசியா ஜனாதிபதி புட்டீன் சுட்டு பார்த்த பின்னர், இராணுவத்தினருக்கு இவை வழங்க பட்டுள்ளது .
அமெரிக்கா பிரிட்டன் இராணுவத்தினர் இவ்வகையான ஆயுதங்களை முன்னரங்க நிலைகளில் பயன் படுத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது .
ரசியா இராணுவத்தின் 2 விமானங்கள் 13 டாங்கிகள் அழிப்பு உக்கிரேன் இராணுவம் அறிவிப்பு
ரசியா இராணுவத்தின் 2 விமானங்கள் 13 டாங்கிகள் அழிப்பு உக்கிரேன் இராணுவம் அறிவிப்பு
ரசியா இராணுவத்தின் 2 விமானங்கள் மற்றும் 13 யுத்த டாங்கிகள் என்பன கடந்த 24 மணித்தியாலத்தில் அழிக்க பட்டுள்ளதாக ,உக்கிரேன் இராணுவம் அறிவித்துள்ளது .
உக்கிரேன் கிழக்கு பகுதியில் ,இழந்த தமது கட்டு பாட்டு பகுதிக்குள் ,மீள நுழையும் தாக்குதலை ,ரசியா இராணுவம் மேற்கொண்ட வேளையில் , இடம்பெற்ற மோதல்களில் ,இந்த இழப்பு ஏற்படுத்த பட்டுள்ளதாக உக்கிரேன் இராணுவம் அறிவித்துள்ளது .
எனினும் தமது தரப்பு இழப்புக்களை ,உக்கிரேன் இராணுவம் தெரிவிக்கவில்லை .
தொடர்ந்து ரசியா மற்றும் ,உக்கிரேன் இராணுவத்தினருக்கு இடையில்,
கடும் மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
- போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஈரானுக்கு பணம் கொடுத்த கட்டார்

- ஈரான் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணியாது

- ஈரான் பதற்றம் பணவீக்கக் கவலைகளைத் தூண்டுவதால் தங்கத்தின் விலை சரிவு

- லெபனானுக்கான மின்சார விநியோகத்தைத் துண்டிக்கவும் இஸ்ரேலிய அமைச்சர்கள்

- இஸ்ரேலுக்கு எதிராக 8 நாடுகள் கண்டனம்

- இஸ்ரேல் முழுமையாக வெளியேற வேண்டும் என லெபனான் அதிபர்

- லெபனானில் உள்ள 10 கிராமங்களை தாக்க போகிறோம் மக்களே வெளியேற இஸ்ரேல் உத்தரவு

- வானில் மோதிய விமானங்கள்

- வெள்ளை மாளிகை சோதனைச் சாவடியில் துப்பாக்கிச் சூடு

- மோதலை முடிவுக்குக் கொண்டுவர, தனது உரிமைகளை மதிப்பதுதான் முக்கியம் என ஈரான்













