Tag: யானை
Posted in இலங்கை செய்திகள்
இலங்கையில் யனை தாக்கி இருவர் பலி – அச்சத்தில் மக்கள்
Author: நிருபர் காவலன் Published Date: 08/11/2019 Leave a Comment on இலங்கையில் யனை தாக்கி இருவர் பலி – அச்சத்தில் மக்கள்
இலங்கையில் யனை தாக்கி இருவர் பலி – அச்சத்தில் மக்கள்
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலயத்தில் இடம்பெற்ற யானை தாக்குதலில் சிக்கி இருவர் பலியாகியுள்ளனர் ,யானைகளின் இந்த கோரா தாக்குதல் தொடருகின்ற பொழுதிலும் மக்களை காப்பாற்ற இவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவிலை என தெரிவிக்க படுகிறது






