Tag: முன்னாள் பொலிஸ்மா அதிபரிடம்
Posted in இலங்கை செய்திகள்
முன்னாள் பொலிஸ்மா அதிபரிடம் தீவிர விசாரணை
Author: நிருபர் காவலன் Published Date: 25/01/2020 Leave a Comment on முன்னாள் பொலிஸ்மா அதிபரிடம் தீவிர விசாரணை
முன்னாள் பொலிஸ்மா அதிபரிடம் தீவிர விசாரணை
இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புக்க்கள்
தொடர்பான புலனாய்வு தகவல்கள் கிடைக்க பெற்றும்
அதனை செவி மடுக்காது மக்கள் பலியாக இருந்தவர்கள்
மீது விசாரணைகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளன .
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை
மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் கட்டாய
விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித்
ஜயசுந்தர தற்போது முன்னிலையாகியுள்ளார்
இவரிடம் பல மணிநேரமாக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன






