மின்சார பணம் செலுத்தாத மக்கள்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் 44 மில்லியன் மின்சார பணம் செலுத்தாத மக்கள்

இலங்கையில் 44 மில்லியன் மின்சார பணம் செலுத்தாத மக்கள்

இலங்கையில் தொடரும் மின்வெட்டுக்கு இடையில் அந்த மின்சாரத்தை பயன்படுத்தி வந்த மக்கள்

,பயனாளர்கள்,தமது பயன்பாட்டு மின்சார பணத்தை செலுத்தாமை உள்ளதாக மின்சார வாரியம்

தெரிவித்துள்ளது

இவ்விதம் 44 மில்லியன் ரூபாய்கள் செலுத்த படாது உள்ளதாகவும் விரைவில் இவற்றை பெற்றுவிட நடவடிக்கை முன்னெடுக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது