Tag: மாடுகளை திருடிச்
Posted in இலங்கை செய்திகள்
மாடுகளை திருடிச் சென்றவர் கைது
Author: நிருபர் காவலன் Published Date: 03/08/2023
மாடுகளை திருடிச் சென்றவர் கைது
வட்டுக்கோட்டை பகுதியில் இருந்து 3 மாடுகளை திருடிச் சென்ற ஒருவர் வியாழக்கிழமை (03) மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாகனத்தில் மாடுகளை கடத்துவதாக, மானிப்பாய் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், நவாலி மயானத்துக்கு அருகில் வைத்து, யாழ்ப்பாணம் ஐந்து சந்தி பகுதியை சேர்ந்த 28 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- ஐ நா அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய விமல் வீரவன்ச மீதான வழக்கு
by நிருபர் காவலன் - வட சீனாவில் ஏற்பட்ட கடும் வெள்ளம்
by நிருபர் காவலன் - இலங்கையின் மிக வயதான பெண்மணி 114 வயதில் காலமானார்
by நிருபர் காவலன் - டெங்கு பாதிப்பு மாணவருக்கு பாதுகாப்பு ஆடை
by நிருபர் காவலன் - தங்கல்லே கடற்பகுதியில் காணாமல் போன 19 வயது இளைஞரின் சடலம் மீட்பு
by நிருபர் காவலன்







