Tag: மக்கள் காயம்
பேருந்து கவிழ்ந்து மக்கள் காயம்
பேருந்து கவிழ்ந்து மக்கள் காயம்
பேருந்து கவிழ்ந்து மக்கள் காயம் , சம்மந்துறை காவல்துறை பிரிவில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு தவறி சாய்ந்தது .
இதன் பொழுது அதில் பயணித்த மக்கள் சிலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
எனினும் இந்த விபத்தில் உயிர் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை.
இலங்கையில் நாள்தோறும் இவ்வாறான வீதி விபத்துக்கள் அதிகரித்து காணப்படுகின்றன .
பேருந்து சாரதிகள் போட்டி போட்டு வாகனங்களை செலுத்தி செல்வதாலும் குடிபோதையில் வாகனங்களை செலுத்துவதான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
விபத்தில் சிக்கிய அரச பேரூந்து
அவ்வாறான ஒரு சம்பவமாகவே சம்மாந்துறை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்தில் சம்பவித்த சம்பவம் காணப்படுகின்றது.
இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை சம்மாந்துறை காவல்துறை ஆரம்பித்து இருக்கின்றனர்.
கடந்த மூன்று நாட்களில் நான்குக்கு மேற்பட்ட பேருந்து விபத்துக்கள் இலங்கையை ஆட்கொண்டுள்ளது .
பேருந்து சாரதிகள் திட்டமிடப்பட்டு விபத்துக்களை ஏற்படுத்தி மக்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கின்ற ஒரு நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு மக்களினால் விடுக்கப்படுகின்றது .
பேருந்துகளில் பயணிப்பதற்கு மக்கள் அச்சம்
இலங்கையில் பேருந்துகளில் பயணிப்பதற்கு இப்பொழுது ஆபத்தான ஒன்றாக காணப்படுகின்றது.
பேருந்தில் பயணித்தால் நாங்கள் வீடு திரும்பி வருவோமா என்கின்ற கேள்வி எழுப்ப படுகிறது .
மக்கள் உயிரை கையில் பிடித்தபடி பேருந்தில் பயணம் செய்வதாக பேருந்து பயணிக்கின்ற மக்கள் தமது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர் .
தனியார் பேருந்துக்கும் அரசு பேருந்துக்கும் இடையில் இடம்பெறுகின்ற, வர்த்தக போட்டி காரணமாகவே ,பேருந்துகளை மிக வேகமாக ஓட்டி செல்வதாகவும் ,அதனாலையே இவ்வாறான விபத்துக்கள் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முடக்கு திரும்பும் பொழுது வாகனங்களை மெதுவாக செலுத்தாமல், அதே வேகத்தில் செலுத்தி செல்வதாலும் ,சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து மோதி விபத்தில் சிக்கி கொள்வதாக தெரிவிக்க படுகிறது .
நேரில் பார்த்த பல உல்லாச பயணிகள் இளநகையில் பேரூந்து ஆபத்தான ஒன்று என , காணொளி வாயிலாக தமது கருத்துக்களை பதிவு செய்துள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது.
- மத்திய கிழக்கு மோதல்களுக்குப் பிறகு முதல் கச்சா எண்ணெய் கப்பல் இன்று வருகை

- 1 ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவது குறித்து அமைச்சு அறிவிப்பு

- அஹுங்கல்லாவில் துப்பாக்கிச் சூடு

- புத்தாண்டுக்குப் பிறகு கொழும்பு திரும்பும் பயணிகளுக்காக சிறப்புப் பேருந்து சேவை

- தெதுரு ஓயா நீரில் மூழ்கி 8பேர் பலி

- இந்திய பிரதி ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன் இலங்கை பயணம் மேற்கொள்கிறார்

- ஒன்பது சீன இணையக் குற்றவாளிகள் கைது

- பண்டிகைக் காலத்தில் 400-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை

- தனியார் பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள் மீள் இயக்கம்

- பயணிகளுக்கு அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை

விமான தாக்குதலில் இஸ்ரேல் மக்கள் காயம்
விமான தாக்குதலில் இஸ்ரேலியர்கள் காயம்
விமான தாக்குதலில் இஸ்ரேல் மக்கள் காயம் ,ஹிஸ்புல்லா போராளிகள் விமான தாக்குதலில் இஸ்ரேல் மக்கள் காயம் என இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது .

இஸ்ரேல் அப்பர் கலிலி பகுதியை இலக்கு வைத்து லெபனான் ஹிஸ்புல்லா போராளிகள் விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன .
இஸ்ரேல் குடியேற்ற பகுதியில் விமான தாக்குதல்
ஆக்கிரமிப்பு இஸ்ரேல் குடியேற்ற பகுதியில் விமான தாக்குதல் இடம்பெற்றுள்ளது .இதில் இஸ்ரேலிய பெண்கள் காயமடைந்துள்ளனர் .
மேலும் பல ஆக்கிரமிப்பு குடியேற்ற வாசிகள் வீடுகளுக்கும் சேதங்கள் ஏற்படுத்த பட்டுள்ளன .
லெபனான் அப்பாவி மக்கள் வீடுகளை தாக்கி அழித்த இஸ்ரேலுக்கு இப்பொழுது , போராளிகள் தற்கொலை விமானங்கள் தாக்குதலை நடத்தி பேரழிவை ஏற்படுத்தி உள்ளன .
இந்த விமான தாக்குதலில் இஸ்ரேல் வீடுகள் அழிக்க பட்டும் ,அங்கு வசித்த மக்களுக்கு காயங்களும் ஏற்படுத்த பட்டுள்ளன .
தற்கொலை விமான தாக்குதல்
தற்கொலை விமான தாக்குதலில் காயமடைந்த மக்களுக்கு தற்பொழுது மருத்துவமனையில் சிகிச்சை வழங்க பட்டு வருகிறது .
பாலஸ்தீன அப்பாவி மக்கள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் கொலை வெறி தாக்குதலில் ,இதுவரை முப்பத்தி ஐந்து ஆயிரம் மக்கள் பலியாகியும் ,76000 மக்கள் காயமடைந்துள்ளனர் .
இரண்டு லட்சம் வீடுகள் அழிக்க பட்டுள்ளன .
அவ்வாறன நிலையில் தற்பொழுது ,இஸ்ரேல் குடியேற்ற வாசிகள் வீடுகளை இலக்கு வைத்து ஹிஸ்புல்லா போராளிகள் தாக்குதல் நடத்திட ஆரம்பித்துள்ளது , இஸ்ரேலிய மக்களுக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது .
நீயும் அடித்தால் நானும் அடிப்பேன் ,ஹிஸ்புல்லா போராளிகள் பதிலுக்கு பதில் பழிக்கு பழி அடி இது போலும் .
ரபா எல்லை தாக்குதல் ஆரம்பம்
எகிப்து எல்லையான ரபா எல்லை வழியான தாக்குதல்கள் ஆரம்பிக்க பட்டதான தோற்றப்பாடு காணப்படுகிறது . அங்கிருந்த அப்பாவி பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன .
அவ்வாறான தாக்குதல் நடத்திய இரண்டு மணித்தியாலத்தில் ஹிஸ்புல்லா போராளிகள் விமானங்கள் , இஸ்ரேல் ஆக்கிரமிப்பு குடியேற்றவாசிகள் வீடுகள் ,மற்றும் அதே இராணுவ தளங்கள் மீதும் தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
அயோண்டோம் ஏவுகணைகள் தூங்கி கொண்டிருக்க ,போராளிகள் விமானம் உள்ளே நுழைந்து அடித்து நொறுக்கியுள்ளது .
இஸ்ரேலிய இராணுவத்தின் ஏவுகணைகளின் கண்ணை கட்டிவைத்து ,போர் புலிகள் வெற்றிகரமான தாக்குதலை நடத்தி உள்ளனர் .
இஸ்ரேல் வீடுகள்அழிப்பு மக்கள் காயம்
இஸ்ரேல் வீடுகள் அழிப்பு மக்கள் காயம்
இஸ்ரேல் வீடுகள்அழிப்பு மக்கள் காயம் ,இஸ்ரேல் ஹிஸ்புல்லாவுக்கு இடையில் கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
இந்த இரு தரப்பு போரில் இஸ்ரேல் ,வீடுகள் அழிக்க பட்டுள்ளன .
ஆக்கிரமிக்க பட்ட பலஸ்தீனிய பகுதியில் நிறுவ பட்ட , இஸ்ரேல் வீடுகள்அழிப்பு மக்கள் காயம் பயங்கரவாத குடிகளின் வீடுகளே அழிக்க பட்டுள்ளன .
இந்த தாக்குதலில் இஸ்ரேல் வீடுகள் தீயில் எரிந்து அழிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .
இஸ்ரேலிய நகரங்கள் ,இராணுவ தளங்களை இலக்கு வைத்து, ஹிஸ்புல்லா போராளிகள் ஏவுகணைகள் ரொக்கட் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளன .
இடைவிடாது ஹிஸ்புல்லா நடத்தும் தாக்குதலினால் ,இஸ்ரேல் குடியேற்ற வாசிகள் வீடுகளை விட்டு ஓட்டம் வருகின்றன .
லெபனான் 35 வீடுகள் அழிப்பு
லெபனான் ஹிஸ்புல்லா ஆளுகைபகுதிக்குள் இஸ்ரேல் விமானங்கள் நடத்திய தாக்குதலில் .35 வீடுகள் அழிக்க பட்டுள்ளன .மக்களும் காயமடைந்துள்ளனர் .
வாழ்விடங்களை குறிவைத்து இஸ்ரேல் விமானங்கள் தாக்குதல் , இஸ்ரேலுக்கு உள்ளே மக்கள் வீடுகளை ஹிஸ்புல்லாவும் தாக்கிட ஆரம்பித்துள்ளது .
இஸ்ரேல் பாலஸ்தீன போர்
வாகனங்கள் விபத்தில் மக்கள் காயம்
வாகனங்கள் விபத்தில் மக்கள் காயம்
வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் வாகனங்கள் விபத்தில் மக்கள் காயம் .பல வாகனகள் விபத்தில் சிக்கியதால் ஏற்பட்ட பேரவலம் .
வவுனியா பட்டானிச்சூர் அரச பாடசாலை அருகே ,மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கியதால் ஒருவர் பலியாகியுள்ளார் .
வவுனியாவில் பெரும் வாகன விபத்து
வான், முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் என்பன மோதி கொண்டதில் , வாலிபர் பலியாகியும் சிலர் காயமடைந்தனர் .
காயமடைந்தவர்கள் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டனர் .
அவர்களில் ஒருவர் மிக ஆபத்தான நிலையில் காணப்பட்டதால் ,அனுராதபுரம் மருத்துவமனைக்கு மாற்ற பட்டார் .
இவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன .
அதிகரிக்கும் வீதி விபத்துக்கள்
சமீப காலங்களாக இலங்கையில் வீதி விபத்துக்கள் அதிகரித்து காணப்படுகின்றன .
சாரதிகள் அலட்சிய இன்மையே இவ்வாறான மிக பெரும் வீதி விபத்துக்கள் இடம்பெறுவதற்கு ,காரணமாக அமைவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
வீதி விதிமுறைகளை பின்பற்றாது ,வாகன ஓட்டிகள் செல்வதும் ,பாதை சாரிகள் உள்ளிட்டவர்களும் இவ்விதம் ,கண்மூடித்தமாக வீதியை திடீரென கடப்பதாலும் ,இந்த விபத்துக்கள் ஏற்படுவதாக தெரிவிக்க பட்டுள்ளது .
Featured
ரஷ்யா வெறி தாக்குதல் நூற்றுக்கு மேல் மக்கள் காயம்
ரஷ்யா வெறி தாக்குதல் நூற்றுக்கு மேல் மக்கள் காயம்
ரஷ்யா வெறி தாக்குதல் நூற்றுக்கு மேல் மக்கள் காயம்
,தொடரும் கடும் ஏவுகணை தாக்குதல் ,
பல கடடடங்கள் சேதம் ,
- இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக வெளியேற வேண்டும் ஹிஸ்புல்லாby நிருபர் காவலன்
- ஈரான் கப்பலை அனுப்ப ஆஸ்திரேலியாவுக்குக் கோரிக்கை வரவில்லைby நிருபர் காவலன்
- ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளை அகற்றும் திறன் ஐரோப்பாவிற்கு உள்ளது என பிரெஞ்சுby நிருபர் காவலன்
- இந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தானில் ஹெலிகாப்டர் விபத்தில் எட்டு பேர் பலிby நிருபர் காவலன்
- அமெரிக்க முற்றுகையை மீற முடியாமல் சிக்கிய சீன கப்பல்by நிருபர் காவலன்





























