Posted in இலங்கை செய்திகள்

போதை பொருள் கடத்திய 13 அரச அதிகாரிகள்

போதை பொருள் கடத்திய 13 அரச அதிகாரிகள்

இலங்கையில் அரசு அப்பணியியல் ஈடுபட்டு வந்த 13 அதிகரைகள் போதைவஸ்து

கடத்தலில் ஈடுபட்டமை கண்டுபிடிக்க பட்ட நிலையில் அவர்களுக்கு

எதிராக நீதிமன்ற விசாரணைகள் இடம்பெற்று வருகிறது

இதனை அடுத்து எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பணிப்புரை வழங்க பட்டுள்ளது