Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

அணுசக்தி ஆய்வுகளை நிறுத்திய ஈரான் – அடுத்து என்ன ..?

ஈரான் தனது நாட்டின் பாதுகாப்பபு தேவை கருதி அணுசக்தி ஆய்வில் ஈடுபட்டது ,இதனை அடுத்துஅந்த நாடு மீது அமெரிக்கா பொருளாதாரா தடையை விதித்தது ,

தற்பொழுது தாம் மேலும் தொடர்ந்து அது தொடர்பிலான ஆய்வில் ஈடுபடுவதை நிறுத்தி விட்டோம் என

ஈரான் தெரிவித்துள்ள நிலையில் அந்த நாடு மீது விதிக்க பட்ட

பொருளாதார தடையை அமெரிக்கா நீக்கும் என எதிர் பார்க்க படுகிறது

அவ்விதம் பொருளாதார தடையினை நீக்கிட மறுத்தால் மீளவும் அனுசக்கதி செறிவாக்கத்தில் ஈரான் ஈடுபடும் என்ற நம்ப படுகிறது

அமெரிக்கா ஆளும் அதிபர் ஜோ பைடன் ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே

ஈரானுடன் நடத்த பட்ட ரகசிய பேச்சுக்களி பொழுது இவை

தெரிவிக்க பட்டதாக அப்போதே செய்திகள் வெளியாகி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது

    Posted in இலங்கை செய்திகள்

    இலங்கை ஓடி வரும் சீன உயர் குழு

    இலங்கைக்கு ஓடி வரும் சீன உயர் குழு

    இலங்கையில் ஏழாவது ஜனாதிபதியாகி பதவி ஏற்றுள்ள கோட்டபாயவை சந்தித்து பேசிட சீனாவின் உயர் பீட குழு ஒன்று எதிர் வரும் வாரம் வருகிறது .

    இங்கே வரும் இந்த குழு முக்கிய ஒப்பந்தங்கள் மற்றும் உடன் படிக்கையில் கைச்சாத்திடுவதுடன் ,சீனாவுக்கு

    வருமாறு கோட்டபாயவுக்கு அழைப்பு விடுக்க படும் எனவும் எதிர் பார்க்க படுகிறது .

    இதே கால பகுதியில் ஆசியாவுக்கு பொறுப்பான பிரதி அமெரிக்கா அதிகாரியும் வருகை தரவுள்ளார் .

    இவர்களிடம் ஐக்கிய நாடுகள் சபையில் இடம்பெறவுள்ள மனித உரிமை அமர்வில் தம்மை காப்பாற்றும் படி

    இலங்கை வேண்டுகோள் விடுக்கலாம் எனவும் எதிர் பார்க்க படுகிறது .