Tag: பீரிஸ் விசனம்
இலங்கையை உலகம் நம்பாது பீரிஸ் விசனம்
இலங்கையை உலகம் நம்பாது பீரிஸ் விசனம்
இலங்கையை உலகம் நம்பாது என, இலங்கையின் முன்னாள் வெளியுறவு மந்திரி பீரீஸ் விசனம் தெரிவித்துள்ளார் .
ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையில் ,இலங்கை மீதான வாக்கெடுப்பு வெற்றி பெற்று, இங்கை தோல்வியடைந்த நிலையில் ,இந்த அறிவிப்பை பீரீஸ் வெளியிட்டுள்ளார் .
நல்லிணக்கம் பொறுப்பு கூறல்களுக்கு, இலங்கையால் வழங்க பட்ட தவணைகள் நீர்த்து போன நிலையில் ,இலங்கையை உலகம் நம்பாது என்கிறார் ஜீ எல் பீரீஸ் .
இலங்கையை உலகம் நம்பாது பீரிஸ் விசனம்
இவர் வெளியுறவு மந்திரியாக விளங்கிய பொழுதும், அங்கே பொய்களை கூறி காலத்தை கடத்தி , உலகத்தை ஏமாற்றி வந்துள்ள நிலையில் ,தற்போது கோட்டபாய மகிந்த குடும்பம் பெரும் போர் குற்ற சாட்டு நெருக்கடியில் சிக்கியுள்ளனர் .
அடுத்து வரும் ஐநா மனித உரிமை பேரவையில் ,இலங்கை பெரும் நெருக்கடியை சந்திக்கும் என எதிர் பார்க்க படுகிறது .
- மத்திய கிழக்கு மோதல்களுக்குப் பிறகு முதல் கச்சா எண்ணெய் கப்பல் இன்று வருகை

- 1 ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவது குறித்து அமைச்சு அறிவிப்பு

- அஹுங்கல்லாவில் துப்பாக்கிச் சூடு

- புத்தாண்டுக்குப் பிறகு கொழும்பு திரும்பும் பயணிகளுக்காக சிறப்புப் பேருந்து சேவை

- தெதுரு ஓயா நீரில் மூழ்கி 8பேர் பலி








