Posted in உலக செய்திகள்

பிரிட்டனுக்குள் கடல்வழியாக நுழைந்தஹ் 102 அகதிகள்

பிரிட்டனுக்குள் கடல்வழியாக நுழைந்தஹ் 102 அகதிகள்

பிரான்சில் இருந்து ஆங்கில கால்வாயை ஊடுறுத்து படகுகள் மூலம் சுமார் 102 சட்டவிரோத குடியேற்ற வாசிகள் நுழைந்துள்ள்ளனர் .

இவ்வாறு நுழைந்தவர்கள் Iran, Iraq, Afghanistan, Pakistan and Syria நாடுகளை சேர்ந்தவர்கள் எனவும் .

இதில் ஏழு சிறுவர்கள் உள்ளிட்ட 102 பேர் ஒரே நாளில் பிரிட்டனுக்கும் நுழைந்துள்ளதகவும் ,இதுவே கடல் வழியாக

உள்நுழைந்த அதிக எண்ணிக்கையினாலவர்கள் என தெரிவிக்க பட்டுளள்து .

பிரான்சில் இருந்து தினம் தோறும் லண்டனுக்கு சுமார் 600 கப்பல்,படகு சேவைகள் இடம்பெறுவதக் சுட்டி காட்ட பட்டுளள்து