பாராளுமன்ற உறுப்பினராக எஸ் சி முத்துக்குமாரன பதவிப்பிரமாணம்
Posted in இலங்கை செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினராக எஸ் சி முத்துக்குமாரன பதவிப்பிரமாணம்

பாராளுமன்ற உறுப்பினராக எஸ் சி முத்துக்குமாரன பதவிப்பிரமாணம்

பாராளுமன்ற உறுப்பினராக எஸ். சி. முத்துக்குமாரன, சற்று முன்னர் சபாநாயகர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

அண்மையில், பாராளுமன்ற உத்திக பிரேமரத்னவின் இராஜினாமா செய்திருந்தார். இதனையடுத்து, அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாகியது.

இதனையடுத்து, உத்திக பிரேமரத்னவுக்குப் பிறகு அதிக வாக்குகளைப் பெற்ற எஸ். சி. முத்துக்குமாரன பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.