Tag: பரவல் அதிகரிப்பு
Posted in இலங்கை செய்திகள்
கண் நோய் பரவல் அதிகரிப்பு
Author: நிருபர் காவலன் Published Date: 15/10/2023
கண் நோய் பரவல் அதிகரிப்பு
நாட்டில் தற்பொழுது கண் நோய்கள் அதிகளவில் பரவி வருகிறது என கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையின் விசேட கண் சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் கபில பந்துதிலக்க தெரிவித்துள்ளார்.
கண் நோய்களில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என மக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
கண்கள் சிவத்தல், இமைகள் வீங்குதல் ஆகியன இந்த நோய்களுக்கான அறிகுறிகளாகும்
- தாயும் மக்களும் தீயில் எரித்து படுகொலை
- முல்லை மருத்துவமனையில் லஞ்சம் வாங்கிய இரு அதிகாரிகள் கைது
- அனமடுவ புத்தாண்டு விழாவில் மோதலில் ஏழு பேர் காயம்
- விமான நிலையத்தில் சிகரெட்டுகளுடன் பங்களாதேஷ் தொழிலதிபர் கைது
- இந்திய பிரதி ஜனாதிபதி இலங்கை வந்தார்
- நீரில் மூழ்கி இருவர் பலி சடலம் மீட்பு
- முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு கத்தி குத்து
- பெண்ணை தாக்கி தலை முடியை வெட்டிய கொடூரம்
- வெள்ளை மாளிகையில் நடைபெற்ற பௌத்த சமய நிகழ்ச்சி
- மே மாதம் முழுவதும் தடையற்ற எரிவாயு விநியோகத்திற்கு லிட்ரோ உறுதி

















